DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Tuesday, 12 November 2013

டெங்கு விழிப்புணர்வு பேரணி 12.11.2013



       டெங்கு விழிப்புணர்வு பேரணி 12.11.2013  அன்று மதியம் 3 மணிக்கு ஆவுடையார்கோவில் ஒன்றியம் விளானூர் ஊராட்சி மன்றத்தலைவி திருமதி.அபிராமி முருகேசன் தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரிய, ஆசிரியர்கள் ,மாணவ,மாணவியர் மற்றும் செயலர் ஆகியோர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பாக பேரணி நடைபெற்றது.

No comments:

Post a Comment